எங்கள் உணர்வுக்கு மதிப்பு கொடுங்கள் - ஜெயம் ரவி கோரிக்கை

56பார்த்தது
எங்கள் உணர்வுக்கு மதிப்பு கொடுங்கள் - ஜெயம் ரவி கோரிக்கை
நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்திருந்தார். தனியுரிமைகளுக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும்படி அவர் ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார். இது தனது சொந்த முடிவு என்றும், இந்த விஷயம் எப்போதும் தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டுமென கூறியுள்ள அவர், தயவு செய்து விவாகரத்து குறித்து வதந்தியோ, பொய் தகவல்களையோ பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். தொடர்ந்து ஆதரவு கொடுங்கள் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி