சேதம் அடைந்துள்ள சாலையால் பொதுமக்கள் அவதி

52பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா பாளையூர் காவல் நிலையம் அருகே கும்பகோணம் காரைக்கால் பிரதான சாலையில் ஜல்லிக்கட்டு பரவியுள்ளதால் சாலை மிகுந்த அளவில் சேதமடைந்து மோசமாக காணப்படுகிறது. இந்த வழியாக பயணம் செய்யும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் இரவு நேரங்களில் இடது கீழே விழும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி