நாகப்பட்டினத்தில் தங்க மீன் படைக்கும் விழா

54பார்த்தது
நாகப்பட்டினம் நம்பியார் நகர் புதிய கடற்கரையில் அதிபக்த நாயனார் தெய்வபக்தியை மெச்சிக்கும் விழா ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுவது இதனை எடுத்து தங்க மீன் படைக்கும் விழா நாகப்பட்டினம் நம்பியார் நகர் புனித கடற்கரையில் இன்று படகுமூலம் நடுகடலுக்கு சென்ற மீனவர்கள் தங்கம் மற்றும் வெள்ளி மீன்களை கடலில் விட்டு பிடித்தனர். இதனை நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கண்டு பரவசம் அடைந்தனர். இந்த நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் பங்கேற்று கண்டு களித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி