திருத்தணி - Thiruthani

தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் திருக்கோயிலில் இன்று தெலுங்கு வருடப்பிறப்பு மற்றும் ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை தினத்தில் தரிசனம் செய்ய தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற பகுதியிலிருந்து அதிகளவு பக்தர்கள் மலைக்கோவிலில் திரண்டனர் இதனால் கடும் வெயிலில் பக்தர்கள் சாம தரிசனத்திற்கு காத்திருந்தனர் மலைக்கோவிலில் கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது மலைக்கோவில் முதல் மலை அடிவாரம் வரை மற்றும் ரயில் நிலையம் வரை போதிய பேருந்து வசதிகளை கோயில் நிர்வாகம் இயக்கவில்லை இதனால் பக்தர்கள் இந்த வெயில் நேரத்தில் கடும் அவதி அடைந்தனர்

வீடியோஸ்


కొమరంభీం జిల్లా