குமாரபாளையம் - Kumarapalayam

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை - இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை - இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை

நாமக்கல் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த பாலியல் குற்ற வழக்கில் நீதிபதி டி. முனுசாமி தீர்ப்பளித்தார். அதில், சங்கர் என்ற சிவா(35), வரதராஜ்(59) ஆகிய இருவருக்கும் தலா 20 ஆண்டுகள்(இரு சிறுமிகள் என்பதால் தலா 20 ஆண்டுகள், அபராதமாக இருவருக்கும் சேர்த்து ரூ. 4 ஆயிரம்) சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இந்த தண்டனையை அவர்கள் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளார். சிறுமிகள் பாலியல் வழக்கில் கைதான 12 பேரில் இருவருக்கு தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், இன்னும் 10 பேருக்கு நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டியது உள்ளது.

வீடியோஸ்


జోగులాంబ గద్వాల జిల్లా