திண்டிவனம் - Tindivanam

இளம் பெண்ணைத் தாக்கிய வாலிபர் கைது

இளம் பெண்ணைத் தாக்கிய வாலிபர் கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த வைரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்,(வயது 24); இவரது மனைவி மைதிலி, ,(வயது 20); அதே பகுதியைச் சேர்ந்தவர் பரசுராமன் மகள் ஷீலா, ,(வயது 19); இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன்விரோத உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம்(செப்.22 ) மாலை தனது கணவருடன் ஷீலா வீட்டிற்கு சென்று அவரிடம் தகராறு செய்து தாக்கினர். இதில் ஷீலா படுகாயமடைந்தார். இதுகுறித்து ஷீலா நேற்று அளித்த புகாரின் பேரில், வெள்ளிமேடுபேட்டை ரஞ்சித், மைதிலி ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிந்து ரஞ்சித்தை கைது செய்தனர்.

வீடியோஸ்


ఖమ్మం జిల్లా