ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

53பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த பாதிரி கிராமம் பகுதியில் காவல்துறையினர் இன்று இரவு தீவிர சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் காருக்குள் ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர் கஞ்சா மற்றும் கார் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்து காரில் பயணித்த இருவரை கைது செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி