சிவன் கோவிலில் பிரம்மாவிற்கு சிறப்பு பூஜை நடைபெற்றது

72பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சி பகுதிக்குட்பட்ட, கீழையூரில் அமைந்துள்ள 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ வீரட்டேஸ்வரர் திருக்கோயிலில் தமிழ் மாத பிறப்பை முன்னிட்டு பிரம்மாவிற்க்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை மற்றும் பூஜை இன்று (ஜூலை 17) நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி