செஸ் ஒலிம்பியாட்: வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை

74பார்த்தது
செஸ் ஒலிம்பியாட்: வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை
ஹங்கேரியில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார். குகேஸ், பிரக்ஞானந்தா, வைஷாலி ஆகியோருக்கு தலா ரூ.25 லட்சமும், இந்திய ஆடவர் அணித் தலைவர் ஸ்ரீநாத் நாராயணனுக்கு ரூ.15 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்வின் போது விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.

தொடர்புடைய செய்தி