மன்னிப்பு கேட்ட கார்த்தி... வாழ்த்து சொன்ன பவன் கல்யாண்

69பார்த்தது
மன்னிப்பு கேட்ட கார்த்தி... வாழ்த்து சொன்ன பவன் கல்யாண்
திருப்பதி லட்டு விவகாரத்தில் நடிகர் கார்த்தி மன்னிப்பு கேட்ட நிலையில், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்தார். அவர் தனது தள பக்கத்தில், "உங்கள் அன்பான உணர்வையும் விரைவான பதிலையும், நான் மனதாரப் பாராட்டுகிறேன். இதுபோன்ற தலைப்புகளை நாம் அனைவரும் கவனமாகக் கையாள வேண்டியது அவசியம். 2டி என்டர்டெயின்மென்ட் குழுவினர் அனைவருக்கும் மெய்யழகன் மற்றும் சத்யம் சுந்தரம் படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி