திட்டக்குடி - Thittakudi

திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு.

திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த மங்களூர் ஒன்றியத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் தொழிலாளர் நலன் மற்றும் தென் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி. வே கணேசன் வழிகாட்டுதலின் பேரில் கடலூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் அமைப்பாளர் வெங்கடேசன் நீர், மோர் பந்தலை திறந்து வைத்தார். உடன் ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன், மற்றும் கட்சியினர் பொதுமக்கள் ஏராளமானோர் இருந்தனர்.

வீடியோஸ்


హైదరాబాద్