ஷியோமி 15 அல்ட்ரா பிப்ரவரி 27-ல் அறிமுகம்!

64பார்த்தது
ஷியோமி 15 அல்ட்ரா பிப்ரவரி 27-ல் அறிமுகம்!
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஷியோமி, அவர்களின் புதிய ஷியோமி 15 அல்ட்ரா ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை பிப்ரவரி 27-ல் அறிமுகம் செய்ய உள்ளது. முதலில் சீனாவில் போன் அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்கு முன்னதாக, ஷியோமி 15 அல்ட்ராவின் வடிவமைப்பை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக சீனாவில் வெளியிட்டது. ஷியோமி 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனுடன், நிறுவனத்தின் எஸ்யூ7 அல்ட்ரா எலக்ட்ரிக் காரும் அதே நாளில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி