தெலுங்கானா மாநில ஓட்டுநர் கொலை: மூவர் கைது
திருவள்ளூர் மாவட்டம், தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹரிஷ், லாரி டிரைவர். இவர் கடந்த 13ஆம் தேதி செங்குன்றம் பகுதிக்கு நெல் மூட்டைகளை ஏற்றி வந்தார். சாலையில் நடந்து சென்றவர்கள்மீது மோதுவது போல் வந்ததாகக் கருதி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார், விஏஓ அளித்த புகாரின் பேரில் கும்மானூர் சேர்ந்த தியாகராஜ், புது சத்திரம் கோகுல பாண்டியன், மாங்காடு கிராமத்தைச் சேர்ந்த கிஷோர் குமார் ஆகிய மூவரை சோழவரம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.