பிரதமர் மோடி நிகழ்ச்சியில் இந்தி புறக்கணிப்பு?

81பார்த்தது
பிரதமர் மோடி நிகழ்ச்சியில் இந்தி புறக்கணிப்பு?
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற அரசு விழாவில் குஜராத்தி மொழியில் மட்டும் பேனர் வைக்கப்பட்டுள்ளதால் இந்தி புறக்கணிக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வியெழுந்துள்ளது. மத்திய அரசின் திட்டங்கள், உள்துறை அமைச்சகத்தின் கோப்புகள், தேசிய கல்விக் கொள்கை ஆகியவற்றில் இந்திக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாஜக குஜராத் மாநிலத்தில் மட்டும் பிராந்திய மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்த நிகழ்வு பேசுபொருளாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி