மாநில அளவிலான வீல் சேர் கிரிக்கெட் போட்டி

56பார்த்தது
திருவள்ளூர் அருகே மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான வீல் சேர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது மிச்சலின் தனியார் டயர் தொழிற்சாலை நிறுவனம் மற்றும் வசந்தம் தனியார் தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய இந்த போட்டியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் அரண்வாயல் குப்பத்தில் உள்ள தனியார் கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான வீல் சேர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது மிச்சிலின் நிறுவனம் வசந்தம் மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு இணைந்து நடக்கு இந்த வீல் சார் கிரிக்கெட் போட்டியில் மாற்று திறனாளிகள் பங்கேற்று சிறப்பாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர் வெற்றி பெற்ற வீரர்கள் பரிசு கோப்பைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி