தமிழ்நாட்டில் 34% கூடுதலாக பெய்த தென்மேற்கு பருவமழை

52பார்த்தது
தமிழ்நாட்டில் 34% கூடுதலாக பெய்த தென்மேற்கு பருவமழை
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 34% கூடுதலாக பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இதுதொர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "ஜூன் 1 ஆம் தேதி முதல் இன்று (செப்டம்பர் 16) வரை தமிழ்நாடு மற்றும் புதுவையில் 359.6 மி.மீ மழை பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் பெய்யும் சராசரி மழை அளவு 269.3 மி.மீ ஆகும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி