திருச்செந்தூர் - Thiruchendur

பொதுமக்களிடம் "மாற்றத்தை தேடி" என்ற சமூக விழிப்புணர்வு

பொதுமக்களிடம் "மாற்றத்தை தேடி" என்ற சமூக விழிப்புணர்வு

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிபபாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி சாத்தான்குளம், கடம்பூர், கோவில்பட்டி ஆகிய 3 அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் பசுவந்தனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் "மாற்றத்தை தேடி" என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது. அதன்படி இன்று (13. 07. 2024) சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. பாமா பத்மினி தலைமையிலான போலீசார் சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வள்ளியம்மாள்புரம் பொதுமக்களிடமும், போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்டவை குறித்தும் ‘மாற்றத்தை தேடி" விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

வீடியோஸ்


కరీంనగర్ జిల్లా