கோயில் வளாகத்தில் கிரிக்கெட் விளையாடினால் தவறில்லை

53பார்த்தது
கோயில் வளாகத்தில் கிரிக்கெட் விளையாடினால் தவறில்லை
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதை செல்போனில் படம்பிடித்த விசிக நிர்வாகி தாக்கப்பட்டதாக எழுந்த புகாரில், 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜக ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா, “சிதம்பரம் கோயில் வளாகத்தில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதில் எந்தவொரு தவறும் இல்லை. கருவறையில் கிரிக்கெட் விளையாடினால் தான் தவறு.” என்றார்.

தொடர்புடைய செய்தி