திடீரென போன கரண்ட்.. கடுப்பான மாவு மில் ஓனர்

54பார்த்தது
திடீரென போன கரண்ட்.. கடுப்பான மாவு மில் ஓனர்
கேரள மாநிலம் கொல்லம் வேலுத்தம்பி நகரில் மாவு மில் நடத்தி வருபவர் ராஜேஷ். இவர் தோசை மாவு விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், முன்னறிவிப்பின்றி மின்சாரம் நிறுத்தப்பட்டதாக தெரிகிறது. இதனால், பாதி அரைத்தும் அரைபடாமலும் இருந்த மாவை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த மாவுடன் மின்துறை அலுவலகத்துக்கு சென்ற அவர், மாவை தனது தலையில் ஊற்றி போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Job Suitcase

Jobs near you