கும்பகோணம் - Kumbakonam

முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு

தஞ்சாவூர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் கும்பகோணம் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் கீர்த்தி வாசன் தலைமையில், பொதுமக்களின் சமூக நலனில் காவல்துறை என்ற தலைப்பில் முதற்கட்டமாக பைராகிதோப்பு பகுதிக்கு சென்று சட்டவிரோத செயல்கள் தடுப்பு, சாலை பாதுகாப்பு , பெண்கள் & குழந்தைகள் பாதுகாப்பு, சைபர் குற்றங்கள், குற்றத்தடுப்பு, போதைப்பொருள் தடுப்பு ஆகியவை குறித்தும் அன்றாடம் எதிர்கொள்ளும் பல்வேறு சமூக பிரச்சினைகள் குறித்தும், அதிலிருந்து மீள்வது குறித்தும் , விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பெண்கள் குழந்தைகள் அதிகளவில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின்போது திருக்குறள், ஆத்திச்சூடி கூறிய சிறுவர்களுக்கு பொன்னாடை அணிவித்து பரிசுகள் வழங்கப்பட்டது.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా