ஏற்காடு - Yercaud

சேலத்தில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

சேலத்தில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தம்மம்பட்டி நகரம், ஜங்கமசமுத்திரம், கொண்டையம்பள்ளி, மூலப்புதூர், கோனேரிப்பட்டி, செந்தாரப்பட்டி, நாகியம்பட்ட்டி, உலிபுரம், நாரைகிணறு, கீரிப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதேபோல் நங்கவள்ளி துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நங்கவள்ளி, வனவாசி, வீரக்கல், சூரப்பள்ளி, குட்டப்பட்டி, சோரகை, மானாத்தாள், குப்பம்பட்டி, சீரங்கனூர், மல்லிக்குட்டை, பைப்பூர், பெரிய வனவாசி, சாணாரப்பட்டி, தானாவதியூர், செல்லக்கல், அரியாம்பட்டி பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவல்களை மின்வாரிய செயற்பொறியாளர்கள் முல்லை (வாழப்பாடி) சங்கரசுப்பிரமணியன் (ஓமலூர்) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

வீடியோஸ்


రంగారెడ్డి జిల్లా