கிள்ளியூர் - Killiyur

கருணாநிதியை பிரதமர் பாராட்டியது அரசியலல்ல: அமைச்சர் பேட்டி

கன்னியாகுமரி மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் இன்று (18- 08- 2024) நாகர்கோவில் ட தி பெண்கள் மேல்நிலை பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் 101 வது துவக்க விழா சம்மந்தமான மாணவ மாணவியரின் பேச்சு போட்டிகள் நடைபெற்றன.      பால்வளத் துறை அமைச்சர் மனோதங்கராஜ் போட்டிகளை துவக்கி வைத்தார். என் உயிரினும் மேலான என்ற தலைப்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் பேசினர்.        தொடர்ந்து அமைச்சர் மனோதங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பிரதமர் மோடி தலைவர் கலைஞரை பாராட்டியதை அரசியல் ஆக்க வேண்டாம். காரணம் கலைஞரை பாராட்டாதவர்கள் யாரும் இல்லை என கூறினார்.

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా