சரவணம்பட்டி காவல் நிலையத்தில் ஜெனிஃபர் பேட்டி
நாய்களுக்கு உணவளிக்கலாம் என காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கூறிவிட்டதாகவும் அதே சமயம் குழந்தைகள் விளையாடுகின்ற இடத்தில் உணவளிக்காமல் இதர இடங்களில் உணவளிக்கலாம் எனவும் யாருக்கும் தொந்தரவு இல்லாமல் இரவு 10 மணிக்கு மேல் உணவளிக்கலாம் அது நமது கடமை என கூறியதாக தெரிவித்தார். 15 ஆண்டுகளாக நாய்களுக்கு உணவளித்து வருவதாகவும் கூறினார். மேலும் நாய்களுக்கு உணவளிப்பவர்களை யாரும் அச்சமுறுத்த கூடாது என கூறியதாகவும் தெரிவித்தார்.