ஊதியத்தை உயர்த்தி வழங்கக் கோரி ஊழியர்கள் போராட்டம்!

64பார்த்தது
அம்பராம்பாளையம் பகுதியில் இருந்து மற்ற பகுதிகளுக்கு குடிநீர் அனுப்பும் மோட்டார் ரூம்களில் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு சரிவர ஊதியங்கள் வழங்கப்படுவதில்லை என சொல்லப்படுகிறது. சரி வர ஊதியம் வழங்க வேண்டும், ஊதியத்தை உயர்த்தி வணங்க வேண்டும் முளைத்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் மோட்டார்களை இயக்காமல் வேலை நிறுத்த போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். அதிகாரிகள் வந்து கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி