திருவள்ளூர் நகரம் - Thiruvallur City

மாநில பேரிடர் மேலாண்மை குழுவினர் பாதுகாப்பு ஒத்திகை

திருவள்ளூர் வைத்திய வீரராகவர் சாமி கோயில் குளத்தில் பருவமழை காலங்களில் மீட்பு பணியில் ஈடுபட மாநில பேரிடர் மேலாண்மை குழுவினர் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். பருவ மழை காலம் தொடங்க உள்ளதை அடுத்து பேரிடர் காலங்களில் ஏற்படும் வெள்ளத்தில் இருந்து பொது மக்களையும் அவர்களின் உடமைகளையும் மீட்பது குறித்து தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை மீட்பு குழு சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 49 ஆண் காவலர் மற்றும் 11 பெண் காவலவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது தமிழ்நாட்டில் உள்ள சேலம் மாவட்டம் திருவள்ளூர் மாவட்டம் தென்காசி மாவட்டம் கடலூர் மாவட்டம் ஆகிய இடங்களில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை மீட்பு படையைச் சேர்ந்த 4 குழுவினர் 5 நாட்கள் தொடர்ச்சியாக பயிற்சி அளித்து வருகின்றனர்

வீடியோஸ்


కొమరంభీం జిల్లా