திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். த. பிரபுசங்கர் இ. ஆ. ப. , அவர்கள் தலைமையில் கள்ளச்சாராயம் கண்காணித்தல் மற்றும் ஒழித்தல், கள்ளத்தனமாக மது விற்பணையை ஒழித்தல் தொடர்பாக அலுவலர்கள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வாராந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது, உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீநிவாச பெருமாள், மாவட்ட வருவாய் அலுவலர் திரு. ஆ. இராஜ்குமார், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை திரு. வை. ஜெயகுமார், பொன்னேரி சார் ஆட்சியர் திரு. வாகே சங்கத் பல்வந்த் இ. ஆ. ப,. அவர்கள் உதவி ஆணையர் (கலால்) திரு. ரங்கராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் காவல் துறையினர்கள் உட்பட பலர் உள்ளனர்.