நூலிழையில் உயிர் தப்பிய சந்திர பாபு நாயுடு

83பார்த்தது
நூலிழையில் உயிர் தப்பிய சந்திர பாபு நாயுடு
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, மதுரா நகர் ரயில்வே பாலம் மீது ஏறி வெள்ள பாதிப்புகளை ஆய்வுசெய்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் இருந்த பாலத்தின் மீது வேகமாக ரயில் கடந்துசென்றது. நல்வாய்ப்பாக, மேம்பாலத்தின் ஓரத்தில் நின்று சந்திரபாபு நாயுடு உயிர் தப்பினார். பாதுகாப்பு விதிமுறைகளை எல்லாம் உடைத்துவிட்டு கடந்த ஐந்து நாட்களுக்கும் மேலாக வெள்ளம் பாதித்த பகுதிகளை சந்திரபாபு பார்வையிட்டு வருகிறார்.
Job Suitcase

Jobs near you