கொப்பம்பட்டி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா
துறையூர் அருகே உள்ள கொப்பம்பட்டி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா இன்று நடைபெற்றது இந்நிகழ்வில் கலந்து கொண்ட துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின்குமார் அவர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வைத்து தேர் திருவிழாவை தொடங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வில் உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர் முத்துச்செல்வம் கொப்பம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டனர்.