பலாத்கார வழக்கில் முன்னணி மலையாள நடிகர் கைது

84பார்த்தது
பலாத்கார வழக்கில் முன்னணி மலையாள நடிகர் கைது
பலாத்கார வழக்கில் மலையாள நடிகர் எடவேல பாபுவை போலீசார் இன்று (செப். 25) கைது செய்தனர். மலையாள திரையுலகில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளியாகி அதிர்வலையை கிளப்பியதையடுத்து பல நடிகர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் பாபுவும் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவர் ஏற்கனவே முன் ஜாமீன் பெற்றுவிட்டதால் விரைவில் விடுவிக்கப்படுவார் என தெரிகிறது.

தொடர்புடைய செய்தி