இளையராஜா, SPB-க்கு இடையே விரிசல் ஏற்பட காரணம் என்ன.?

77பார்த்தது
இளையராஜா, SPB-க்கு இடையே விரிசல் ஏற்பட காரணம் என்ன.?
2017ம் ஆண்டு எஸ்பிபி உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இசைக்கச்சேரி நடத்தி வந்தார். அப்போது அவர் பெரும்பாலும் இளையராஜாவின் இசையையே பாடி வந்தார். தன்னுடைய அனுமதி இல்லாமல் தன்னுடைய பாடலை பாடக்கூடாது என்று ராயல்டி பிரச்சனையை இளையராஜா கிளப்பினார். அப்போது முதல் இளையராஜா எஸ்.பி.பி நட்பில் விரிசல் ஏற்பட்டது. இந்த விரிசல் எஸ்.பி.பி மரணம் வரை சரியாகவில்லை. இங்கொன்றும், அங்கொன்றுமாக பூசல்கள் நடந்து கொண்டேதான் இருந்தது.

தொடர்புடைய செய்தி