மதுக்கடைகளில் கியூ ஆர் கோடு மூலம் மது விற்பனை அறிமுகம்

82பார்த்தது
மதுக்கடைகளில் கியூ ஆர் கோடு மூலம் மது விற்பனை அறிமுகம்
டாஸ்மாக்கில் கியூஆர் கோடு மூலம் மதுவிற்கும் திட்டம் ராணிப்பேட்டை ராமநாதபுரம் மாவட்டங்களில் 14 கடைகளில் சோதிக்கப்பட்டு வருகிறது. பின்னர் படிப்படியாக இது மற்ற கடைகளுக்கும் விரிவு படுத்தப்படும் என தெரிகிறது. தற்போது டாஸ்மாக்கில் குவார்ட்டருக்கு கூடுதலாக ரூ.10 முதல் முழு பாட்டிலுக்கு ரூ.50 வரை பணம் வசூலிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இதற்கு தீர்வு காண வகையில் டாஸ்மாக் நடவடிக்கை எடுக்கிறது.

தொடர்புடைய செய்தி