காரியாபட்டியில் 4. 38செ. மீ மழை பதிவு வானிலை ஆய்வு மையம் தகவல்
விருதுநகர் மாவட்டத்தில் இன்று காலை 7 மணி வரை 14. 68 செ. மீ மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருச்சுழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 5. 4 செமீ மழை பதிவாகியுள்ளது. காரியாபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 4. 38 செ. மீ மழை பதிவாகியுள்ளது. விருதுநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 3. 02 செ. மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.