இருசக்கர இரு வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் காயம்

54பார்த்தது
இருசக்கர இரு வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் காயம்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே க விளக்கு பகுதியில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சார்ந்த சுரேஷ் என்பவர் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது பாலமுருகன் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது இதில் நடந்து சென்ற சுரேஷ் என்பவர் சம்பவ இடத்தில் காயமடைந்தார் இதன் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி