இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்தில் பெண் பள்ளி

57பார்த்தது
இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்தில் பெண் பள்ளி

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியைச் சார்ந்தவர் மகேஸ்வரி வயது 32 இவருடைய கணவர் ஜெயராம் வயது 40 மகேஸ்வரி தனது இருசக்கர வாகனத்தில் எஸ் கல்லுப்பட்டி விளக்கில் சென்று கொண்டிருந்த பொழுது திருநெல்வேலியைச் சார்ந்த மகாராஜன் என்பவர் ஓட்டி வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் மகேஸ்வரி உயிர் இறந்த நிலையில் விபத்து குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி அவருடைய கணவர் ஜெயராம அளித்த புகார் அடிப்படையில் காரியாபட்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி