கேவி குப்பம் - Kevi Kuppam

உரிய அனுமதியின்றி நடைபெற்ற மாடு விடும் திருவிழா

வேலூர் மாவட்டம் *குடியாத்தம் அருகே உரிய அனுமதியின்றி விவசாய நிலத்தில் நடைபெற்ற மாடு விடும் திருவிழா-போலீசார் விசாரணை* வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கூடநகரம் பகுதியில் உரிய அனுமதியின்றி விவசாய நிலத்தில் இன்று மாடு விடும் திருவிழா நடைபெற்றது அப்பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் ஒருங்கிணைந்து மாடு விடும் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளனர் இந்த மாடு விடும் திருவிழாவில் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 100 மாடுவிடும் திருவிழாவில் மாடுகள் கலந்து கொண்டுள்ளன இதில் நூலை கட்டணமாக ஒரு மாட்டிற்கு 500 ரூபாய் வசூல் செய்யப்பட்டது இது குறித்து தகவல் அறிந்த ஊர் பெரியவர்கள் அனுமதியின்றி மாடு விடும் திருவிழாவை நடத்தக்கூடாது என கூறி இளைஞர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோஸ்


నిర్మల్ జిల్లా