முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் தொடர்பான ஆய்வு கூட்டம்

71பார்த்தது
முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் தொடர்பான ஆய்வு கூட்டம்
வேலூர் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்களுக்கான முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் தொடர்பான விண்ணப்பங்களை கூர்ந்தாய்வு செய்யும் தேர்வுக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி, தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் படைவீரர் நலத்துறை உதவி இயக்குநர் லெப்டினென்ட் கர்னல் வேலு, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜமால் மொய்தீன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி