"பட்டியல் சமூக மக்கள் குறித்த ஆளுநரின் கரிசனத்திற்கு நன்றி"

65பார்த்தது
"பட்டியல் சமூக மக்கள் குறித்த ஆளுநரின் கரிசனத்திற்கு நன்றி"
தமிழ்நாட்டில் பட்டியல் சமூக மக்கள் மீது தாக்குதல் அதிகரித்துள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டிய நிலையில், 'பட்டியல் சமூக மக்கள் குறித்த ஆளுநரின் கரிசனத்திற்கு நன்றி' என விசிக தலைவர் திருமாவளவன் பதிலளித்துள்ளார். மேலும் அவர், "உங்கள் கரிசனத்திற்கு நன்றி. அதேநேரம் பாஜக ஆளும் மாநிலங்களில் பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகமாக உள்ளதா, குறைந்துள்ளதா என்பதை அவர் பேச வேண்டும்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி