![தீக்குளித்து சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழந்தார் தீக்குளித்து சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழந்தார்](https://media.getlokalapp.com/cache/8a/cb/8acb2aea3bc2ed304b8a918db377e52f.webp)
தீக்குளித்து சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழந்தார்
கும்மிடிப்பூண்டி அருகே தேர்வழி கிராமத்தில் கடந்த 4ம் தேதி வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றபோது, எதிர்ப்பு தெரிவித்த இளைஞர் ராஜ்குமார் தீக்குளித்து, 85% தீக்காயத்துடன் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார், இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.