சங்கரன்கோவில் - Sankarankovil

சங்கரன்கோவிலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தேரடி திடலில் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் அசோக் ராஜ் மீது பொய் வழக்கு போட்ட சங்கரன்கோவில் காவல்துறையை கண்டித்து மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினர் சண்முகம் மாநில குழு உறுப்பினர் சுகந்தி மற்றும் கணபதி. வேலு மயிலு, குணசீலன், உச்சி மகாலி, தங்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


தென்காசி
Aug 28, 2024, 13:08 IST/சங்கரன்கோவில்
சங்கரன்கோவில்

சங்கரன்கோவிலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Aug 28, 2024, 13:08 IST
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தேரடி திடலில் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் அசோக் ராஜ் மீது பொய் வழக்கு போட்ட சங்கரன்கோவில் காவல்துறையை கண்டித்து மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினர் சண்முகம் மாநில குழு உறுப்பினர் சுகந்தி மற்றும் கணபதி. வேலு மயிலு, குணசீலன், உச்சி மகாலி, தங்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.