மயிலாடு துறை - Mayiladuthurai

மயிலாடுதுறை சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் முக்குள தீர்த்தவாரி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருவெண்காடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. புதன் பரிகார ஸ்தலமான இந்த கோவிலில் ஆடி மாத பிறப்பை முன்னிட்டு முக்குள தீர்த்தவாரி நடைபெற்றது. கோவிலில் உள்ள சூரியன், சந்திரன், அக்னி ஆகிய தீர்த்தக் கறைகளில் எழுந்தருளிய அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து புனித நீராடினர்.

வீடியோஸ்


நாகப்பட்டினம்