மயிலாடுதுறை, பெரம்பூர் துணைமின் நிலையங்களுக்கு உள்பட்ட பெசன்ட் நகர், டவுன் ஸ்டேஷன் ரோடு, மாயூரநாதர் கோயில் மேலவீதி, தெற்கு வீதி, பட்டமங்கலத்தெரு, கச்சேரி சாலை, பெரம்பூர், வதிஸ்டாச்சேரி, முத்தூர், கடக்கம், கோவஞ்சேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பராமரிப்புப் பணி காரணமாக இன்று சனிக்கிழமை (ஜன. 4) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படுவதாக உதவி செயற்பொறியாளர்கள் த. கலியபெருமாள், எஸ். பாலமுருகன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.