

மயிலாடுதுறை: மக்களுடன் முதல்வர் நிகழ்வு
மயிலாடுதுறை அடுத்த சேமங்கலம் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் மயிலாடுதுறை மாவட்ட அளவில் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்கு பெற்றனர். இந்த நிகழ்வில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.