சோழவந்தான் - Cholavanthaan

பாலமேட்டில் புரோகிதர் விஷமருந்தி தற்கொலை

பாலமேட்டில் புரோகிதர் விஷமருந்தி தற்கொலை

மதுரை மாவட்டம் பாலமேட்டிலா வேளாளர் தெருவில் வசிக்கும் ரவிச்சந்திரன் (37 ) என்பவர் புரோகிதராக அப்பகுதியில் வேலை பார்த்து வந்தார். இவர் குடும்பத் தகராறு காரணமாக கடந்த 30ம் தேதி 5 மணிக்கு விஷம் சாப்பிட்டு தற்கொலை முயன்றுள்ளார். இதனை அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (அக். 1)இரவு உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி அங்கம்மாள் நேற்று (அக். 2) காலை பாலமேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வீடியோஸ்


జగిత్యాల జిల్లా