சோழவந்தான் - Cholavanthaan

தனிச்சியத்தில் "காலை உணவு திட்டத்தை" தொடங்கி வைத்த அமைச்சர்.

தனிச்சியத்தில் "காலை உணவு திட்டத்தை" தொடங்கி வைத்த அமைச்சர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே தனிச்சியத்தில் உள்ள பள்ளியில் இன்று காலை உணவு திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார். முதலமைச்சரின் காலை உணவு" திட்டத்தை தமிழ்நாடு மாநில அளவில் அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திருவள்ளுவர் மாவட்டத்தில் இன்று தொடங்கி வைத்ததை தொடர்ந்து மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், தனிச்சியத்தில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு இன்று காலை வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி உணவு வழங்கி தொடங்கி வைத்தார். உடன் சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


జగిత్యాల జిల్లా