சோழவந்தான் - Cholavanthaan

அலங்காநல்லூர்: கொலை குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

அலங்காநல்லூர்: கொலை குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

மதுரை மாவட்டம் சமயநல்லூர் உட்கோட்டம் அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் கடந்த 2022 வருடம் தாக்கலான கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சூரியா என்ற சூரிய பிரகாஷ் (24), நவீன் குமார் (25) கண்ணன் (22), முத்து ராஜா (20), சிலம்பரசன் ஆகியோருக்கு எதிராக மதுரை மாவட்ட சமூக நீதி மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இவ் வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட சமூக நீதி மற்றும் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி நாகலட்சுமி நேற்று (அக். 4) மேற்படி கொலை வழக்கு ஈடுபட்ட குற்றத்திற்காக மேற்கண்ட அனைத்து எதிரிகளுக்கும் ஆயுள் தண்டனையும் ரூபாய் 5000 அபராதம் விதித்து தீர்ப்பு அளித்துள்ளார்.

జగిత్యాల జిల్లా