கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS சேத்தியாத்தோப்பு உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தில் ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அறிவுரை வழங்கினார். சேத்தியாத்தோப்பு துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உடன் இருந்தார். இது மட்டும் இல்லாமல் பல்வேறு காவல் நிலையங்களில் அறிவுரைகள் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.