புகையிலை பொருட்கள் விற்பனை 8 கடைகளுக்கு சீல் வைப்பு
திண்டிவனத்தில் பங்க் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக பல்வேறு தரப்பு புகார்களின் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு 8 கடைகளுக்கு தல 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் சுகந்தன் உத்தரவு படி நடந்த ஆய்வின் போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 8 கடைகளுக்கு தலா 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆய்வின் போது திண்டிவனம் உணவு பாதுகாப்பு அலுவலர் கொளஞ்சி மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.