மன்னார்குடி - Mannargudi

ராஜகோபால சுவாமி கோவிலில் உறியடி திருவிழா

மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா மூன்று நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி விழாவின் நிறைவு நாளான இன்று இரவு வழுக்கு மரம் ஏறுதல் மற்றும் உறியடி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது ராஜகோபால சுவாமி சத்தியபாமா ருக்மணியுடன் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது கோவில் வாசலில் உரியடி மற்றும் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது இதனைத் தொடர்ந்து பந்தலடி பகுதியிலும் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது விழாவில் பொதுமக்கள் பக்தர்கள் என ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

வீடியோஸ்


திருவாரூர்
Aug 28, 2024, 15:08 IST/மன்னார்குடி
மன்னார்குடி

ராஜகோபால சுவாமி கோவிலில் உறியடி திருவிழா

Aug 28, 2024, 15:08 IST
மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா மூன்று நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி விழாவின் நிறைவு நாளான இன்று இரவு வழுக்கு மரம் ஏறுதல் மற்றும் உறியடி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது ராஜகோபால சுவாமி சத்தியபாமா ருக்மணியுடன் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது கோவில் வாசலில் உரியடி மற்றும் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது இதனைத் தொடர்ந்து பந்தலடி பகுதியிலும் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது விழாவில் பொதுமக்கள் பக்தர்கள் என ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.