திருவிடைமருதூர் - Thiruvidaimarudur

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தாய் உள்பட மூவர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தாய் உள்பட மூவர் கைது

திருவிடைமருதூா் வட்டத்துக்கு உள்பட்ட கிராமத்தைச் சோ்ந்த 14 வயதுச் சிறுமியின் தந்தை சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தாா். இதனால், இச்சிறுமியை அவரது சித்தப்பா வீட்டில் தங்க வைத்துவிட்ட தாய் திருப்பூருக்கு வேலைக்குச் சென்றாா். இந்நிலையில் சிறுமிக்கு அவரது சித்தப்பா பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இதற்கு சிறுமியின் தாயும், சித்தியும் உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அச்சிறுமி 1098 என்கிற உதவி மைய எண்ணுக்கு புகாா் செய்தாா். இதன்பேரில் குழந்தைகள் நல பாதுகாப்பு துறை அலுவலா்கள், திருவிடைமருதூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று சிறுமியை மீட்டனா். மேலும், சிறுமியின் சித்தப்பா, சித்தி, தாய் ஆகியோரை திங்கள்கிழமை கைது செய்தனா்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా