திருவிடைமருதூர் - Thiruvidaimarudur

செடிகளுக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் விவசாயி.

செடிகளுக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் விவசாயி.

டெல்டா மாவட்டங்களில் பருத்திச் செடிகள் நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் செடிகளுக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணியினை தஞ்சை நாகை திருவாரூர் மாயவரம் காரைக்கால் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மருந்து தெளிக்கும் வணிக தீவிரப்படுத்தி வருகிறார்கள் இந்த ஆண்டு நெல்லுக்கு அடுத்தபடியாக பருத்தி சாகுபடிப்பணியில் சுமார் 50, 000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பருத்தி விவசாயத்தில் ஈடுபட்டனர் இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக பருத்தி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது மேலும் இந்த மழையை தொடர்ந்து பருத்திச் செடிகளில் சத்துருதி பூச்சிகளால் பருத்திச் செடி பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நன்னிலம், பூந்தோட்டம், செருவலூர், தென்குடி, முடிக்கொண்டான், நெம்மேலி, மருத்துவஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சத்துருதி பூச்சுகளால் பருத்தி செடியில் உள்ள இலைகளில் பூச்சு அறித்தும், பருத்தி காய்கள் வளர விடாமல் தடுப்பதால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில் பருத்தி செடிகளுக்கு பூச்சு தாக்குதல் மருந்து அடிப்பதற்கும் வேலை ஆட்கள் பற்றாக்குறையும் உள்ளதால் ட்ரான் மூலம் மருந்து தெளித்து வருகின்றனர்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా